சனி, 3 மார்ச், 2007

கண்ணீர்...


கண்ணில் கண்ணீர்...

நிலை தடுமாறினேன்
ஓடிப்போய் கட்டியணைத்தேன்....
கண்ணில் ஒரு மின்னல் வெட்டம்....
தலை வலித்தது..
தொட்டுப்பார்த்தேன்.
கையில் இரத்தம்...
முன்னிருந்த விநாயகச்சிலையில் கூட
தலையிடித்த இடத்தில் இரத்தம்...

அவர் முகத்திலோ சாந்தம்..

--
வினோத்

1 கருத்து: