சனி, 3 மார்ச், 2007

அடக்கம்



தன்னைத்திரியாக்கி எண்ணமெனும் எண்ணைவிட்டு

உயிரில் செய்யும் வேள்வியில் வெளிவந்ததைக் கொண்டால்
வேழத்தையும் அடக்கலாம் வேதமும் வேண்டா
தவறாகப்புரிந்துகொண்டனரோ............
வீதிவீதியாய் வீடுவீடாய்
வேழம் எடுக்கிறது பிச்சை........

--
வினோத்

2 கருத்துகள்:

  1. மனிதனின், சமுதாயத்தின் முரண் பட்ட செயல்களை ரொம்ப அழகாக வீரியத்தோடு உறைப்பாக சொல்லி இருக்கீங்க.
    தங்களின் கவிதை படைப்புகளில் பாரதியின் பாதச் சுவடுகளை காண்கிறேன்.

    தங்களின் கவிப் பயணத்திற்கு என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்!

    இது போல நல்ல கவி ஒளிகளை எங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதற்கும், வெளிச்சம் தருவதற்கும் மிக்க நன்றி!

    அன்புடன்,
    சோ.மஹாலெட்சுமி

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்

    அன்புடன்
    வினோத்

    பதிலளிநீக்கு